விழித்த கணம்
வெறுப்பாய் இருந்தது இன்று
சூரியனை முந்திக் கொண்டதை
கருவானம் சொன்னது
கொஞ்ச நேரம் தூங்கச் சொல்லி
கொட்டாவி சொன்னது
தூக்கமா? விழிப்பா?
பட்டிமன்றம் நடத்திப்
பரபரத்தது மனது
தீர்ப்புக்குக் காத்திருந்த
சில நொடிகளில்
தூக்கம்
தூரம் போனது
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல கவிதை...
ReplyDeleteதினசரி காலையில்,
இந்த அவஸ்தையை அனுபவிக்கும்
ஒரு
தகவல்தொழில்நுட்ப
பொறியாளன்...