skip to main
|
skip to sidebar
முகுள்
Friday, March 5, 2010
ஆலமர உச்சியில்
அப்பா
அரசமர உச்சியில்
அவர்
ஆடிக் காற்றில்
மரமே விழுந்தாலும்
அப்பா விழமாட்டார்
ஆயிரம் முறை
சுற்றி வந்தாலும்
அவர் மரமிறங்க மாட்டார்
நல்லவேளை
எனக்கு மரமேறத்
தெரிந்திருக்கிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Followers
Blog Archive
▼
2010
(11)
►
June
(1)
►
May
(1)
▼
March
(9)
அடுப்படி அவஸ்தை
ஒரே ஒரு முறை
அந்த இருட்டின் ஆழம் பார்க்க எத்தனித்தேன்கவ்வியிருந...
வார்த்தைஇல்லா கவிதை
வாழ்க்கை
ஆலமர உச்சியில்அப்பாஅரசமர உச்சியில்அவர்ஆடிக் காற்றி...
விழித்த கணம்வெறுப்பாய் இருந்தது இன்றுசூரியனை முந்த...
நீண்டுகொண்டே போனதுபாதை இரு மருங்கிலும் மரங...
வார்த்தையில் வராத வலிஅர்த்தமில்லா வார்த்தைகளைஅடுக்...
About Me
முகுள்
View my complete profile
No comments:
Post a Comment